மத்திய பிரதேச மாநிலத்தில் தலித் இளைஞர்களை மலம் திண்ண வற்புறுத்தி வன்கொடுமையில் ஈடுபட்ட குடும்பத்தினர் 7பேர் கைது செய்யப்பட்டதுடன்,அவர்களது வீடு புல்டோசர் வைத்து இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
மத்திய பிரதேச மாநிலத்தில் தலித் இளைஞர்களை மலம் திண்ண வற்புறுத்தி வன்கொடுமையில் ஈடுபட்ட குடும்பத்தினர் 7பேர் கைது செய்யப்பட்டதுடன்,அவர்களது வீடு புல்டோசர் வைத்து இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.